Thursday, 28 March 2013

http://puduvairamji.blogspot.in/2013/03/blog-post_27.html

//பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் //என்று முழக்கம் வைத்து கொண்டு மார்க்சியதிர்ற்கு எதிரான நிலை ஏன் ?  தரகு முதலாளிய பார்பனிய ஒடுக்குமுறை கட்டமைபே இந்தியா....... இந்த அமைப்பு பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி அவைகளின் விடுதலைமறுத்தே பிழைத்து வருகிறது................. தேசம் பற்றிய மார்க்சிய வரையறை என்ன ?அதன் அடிபடையில் இந்தியா என்பது என்ன ? இதை எல்லாம் தெளிந்து விட்டு  ஒடுக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கவலை படுங்கள் 

No comments:

Post a Comment