//பெரியார் தனது 94 வயது வரைக்கும் சோர்வில்லாது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று "கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே " என்றார்.
ஆனால் டிஎம்எஸ் ஒரு சின்ன ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து கொண்டு அவர் பாடிய பக்தி பாடல்களின் மூலம் சாமி கும்பிட விருப்பமில்லாதவர்களையும் கோவில் நோக்கி ஓட வைத்தார்.// அய்யா ! ஒரு தத்துவத்தை உருவாக்கி அதற்காக அமைப்பை கட்டி வேலை செய்து வெற்றியும் பெற்றவர் பெரியார்! கடவுள் மறுப்பு என்பது அதன் ஒரு பகுதியே அப்படிப்பட்ட ஒரு தலைவரை ஒரு துறை சார்ந்த கலைங்கரோடு ஒப்பிடுவது எவ்வாறு சரியாகும் இது தான் தமிழர்களின் பலகீனம் ஆகும்
No comments:
Post a Comment