Tuesday, 17 March 2015

http://geethamanjari.blogspot.in/2015/03/6.html?showComment=1426653720861#c8830818599288456006

தோழி,தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன், குறிப்பாக ஒண்ட வந்த பிடாரிகள் ஒரு புதிய பார்வையை கொடுக்கிறது. ஏகாதிபத்தியங்களால் பூர்வ குடிமக்கள் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை காணும் போது ஏகாதிபத்தியங்கள் மானுட குலத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலகிற்கே எதிரானவர்கள் என்பது புரிகிறது அவர்களை  எதிர்த்து அனைத்து துறைகளிலும்  சமரசம் அற்று போராட வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் கட்டுரை தருகிறது ! நன்றி 

No comments:

Post a Comment