அய்யா !எந்த முதலாளி நேர்மையான முறையில் முன்னேறி மேலேவந்தார்கள் எல்லோரும் அதிகார பலத்தையும் ஆட்சியில் இருப்பவர்களை தங்கள் கைக்குள் வைத்து கொண்டும் கொள்ளை அடித்து வந்தவர்கள் தான் (டாட்டா -பிர்லா முதல் அம்பானி அதானி...........) வரை இதில் நம்ம ஊர் திருடர்களின்(கே.டி சகோ ) செயலை நாம் அருகில் இருந்து பார்ப்பதால் நமக்கு கூடுதலாக தெரிகிறது !
No comments:
Post a Comment