இன்று இந்தியாவில் இந்துக்கள் என்று நம்பி கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் இப்படி ஊடுருவி அழிக்கப்பட்டு வலிந்து இந்துக்கள்( பார்ப்பனர்களை தவிர) ஆக்கப்பட்டவர்கள் தான் இன்றும் பூர்வகுடி மக்களின் குல தெய்வங்களை இந்துமயபடுத்தும் வேலையையும்(ஆடு கோழி வெட்டதடை ,கும்பாபிசேகம் போன்ற நடவடிக்கைகளின் மூலம் ) தொடர்ந்து செய்து வருகிறது .....................
No comments:
Post a Comment