Monday, 7 January 2013

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22536

அம்மா!இன்றுள்ள சூழலில் மக்கள் போராட வருவதே பெரிய விசயம் அப்படி போராட வருபவர்களை கொச்சை படுத்துவது சரியானது அல்ல அருந்ததி ராய் அவர்கள் என்ன கருத்து சொன்னார் என்று நீங்கள் குறிப்பிட வில்லை மேலும் அருந்ததி ராய் COMMUNISTUM  அல்ல அவர் ஒரு சமூக ஆர்வலராக கருத்துகளை தெரிவிக்கிறார் பெரும்பான்மை அடிப்படை மக்களின் துன்பங்களை பார்த்து வரும் அவருக்கு இது பெரிதாக தெரிய வில்லை போலும்.................. மேலும் அரசும் இப்படி பட்ட அமைபாக்க படாத போரட்டங்களை தான் விரும்புகிறது இது போன்ற போரட்டங்களை எளிதில் நீர்த்து போக செய்ய அரசால் முடியும் ஆகவே சமூக மாற்றங்களை விரும்பும் அமைப்புகள் இது போன்ற போரட்டங்களை புறகனிகாமல் இவற்றுக்கு ஆதரவளிக்கவும் வழிநடத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் .................................. பின்னூட்டங்களில் கருத்து தெரிவிபவர்கள் வியாசன் போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் மைய பிரச்சனைகளில் இருந்து மடை மாற்றி விடுவதே இவர்களின் பணியாகும்  

No comments:

Post a Comment