அய்யா !பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனி பிரச்னை அல்ல அது சமூக இயக்கத்தின் ஒரு தொடர்விளைவே பழங்குடி சமூகத்தில் பாலியல் வன்கொடுமை ஏன் இல்லை என்பதை பரிசீலியுங்கள் மனித குலத்தின் ஒரு உன்னதமான பாதுகாப்பான அமைப்பே குடும்பம் இதன் சிதைவே இன்று நாட்டில் நிலவக்கூடிய ஒழுக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப அமைப்பை ஜனநாயகமாக மாற்றுவதற்கு பதில் அதனை தன உற்பத்தி முறையின் மூலமும் தன்னுடைய நுகர்விய கலாச்சாரத்தின் மூலமும் சிதைத்து வருகிறது ஏகதிபத்தியம் இன்று கணவனுடன் மனைவி சேர்த்திருக்கும் குடும்பங்களை காண்பதே அரிதாகி விட்டது படித்தவர்கள் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுக்க விரட்ட படுகிறார்கள் விவசாயயாம் அழிக்கப்பட்டு கிராமங்களில் இருந்து விவசாயிகள் நகரம் நோக்கி விரட்டபடுகிறார்கள் மாணவர்கள் கல்விக்காக குடும்பங்களை பிரிய வேண்டியுள்ளது ஆகவே இது போன்ற குற்றங்களுக்கு தனி மனிதனை மட்டும் குற்றம் சொல்லாமல் ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கு போராடுவோம்
No comments:
Post a Comment