- கறுத்தான்June 30, 2013 at 4:21 PMமதுவை பற்றி உங்கள் மனதில் உள்ளதை கொட்டியுள்ளீர்கள்................ உங்களை போல் அன்றாடம் மது குடியர்களை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருபவர்களில் நானும் ஒருவன் ............குடிபதற்கான சமூக பொருளாதார காரணங்களை நீக்க வேலை செய்வதே இதற்க்கு ஒரே தீர்வு !ReplyDelete
-
கவிதை வீதி... // சௌந்தர் //June 29, 2013 at 2:21 PM
//பூரண மதுவிலக்கு கொண்டுவந்தா இந்த படுபாவிங்க காய்ச்சி குடிக்க ஆரம்பிச்சிடுறானுங்க...................// இன்றும் எங்கள் கோவில்களில் மது பொங்க வைத்தல் என்ற சடங்குடனே திருவிழா ஆரம்பிகின்றது அது 7 ஆம்நாள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க படுகிறதுஅது அன்றுடன் சரிஅதற்காக வருடம் பூராவும் எல்லோரும் குடித்து விட்டு அலையவில்லை ! மேலும் கள்ளசாராயம் காய்ச்சிய போது குடிபாளர்களின் எண்ணிக்கை என்ன தற்போது உள்ள நிலை என்ன ? .............அரசாங்கமே மது விற்கும் போதுமது குடிப்பவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் தானே
Sunday, 30 June 2013
http://jeevanathigal.blogspot.com/2013/06/blog-post_29.html?showComment=1372591011313#c8461839454842561083
Subscribe to:
Post Comments (Atom)