Wednesday, 31 July 2013

http://ramaniecuvellore.blogspot.in/2013/07/blog-post_4997.html#comment-form

தெலுங்கானா மக்களின் ஜனநாயக போராட்டம் வெற்றி பெற்றதே என்ற மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய(போலி ) கம்யூனிஸ்ட் கள் எரிய்ச்சல் அடைவது ஏன்? இந்திய தரகு பார்பனியத்தின் ஒரு சிறு கண்ணி  உடைகிறதே  என்ற வருத்தமா? தேசிய இன பிரச்சனைகளில் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் என்ன என்பதை இது நாள் வரை cpi  cpm பரிசீலனை செய்தது உண்டா? மாட்டீர்கள் ஏன் என்றால் உங்களை பொறுத்த வரை(நம்பூதிரிபாட் ) இந்திய என்பது வேதங்களின் நாடு தானே !

No comments:

Post a Comment