//“இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையானோர். எனவே அவர்கள்தான் ஆள வேண்டும். அவர்களின் விருப்பங்களைத்தான் மற்றனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்”// அய்யா !இது பார்பனியத்தின் கருத்தியல் சிறுபான்மை கருத்தாகிய இதனை பெரும்பான்மை மக்கள் மீது சுமத்தி அவர்களை தான் (பார்பானியம்)அடிமைபடுத்தி இருப்பதை மறைத்து இந்து என்று ஒரு இல்லாத மதத்தை கொண்டு மற்ற அனைவரயும் அடிமைபடுதுவதே பார்பனியத்தின் நோக்கம்
No comments:
Post a Comment