புத்தனின் பௌத்தத்தை ஹீனயானம் ,மஹாயானம் என்று சிதைத்து அதில் உண்மையான பௌத்த நெறியான ஹீனயானத்தை அழித்து மகாயானத்தை உருவாக்கி புத்தனையும் சிலை வடிவத்தில் கடவுள் ஆக்கியது பார்ப்பனீயம் ! இது நடந்தது குப்தர்கள் காலத்தில் பின்பு இந்தியாவில் புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்கப்பட்டு அவர் மனைவி மாயாதேவி லக்ஷ்மி அவதாரம் ஆக்கப்பட்டது தனி வரலாறு ! மற்ற ஆதிக்க வாதிகளுக்கும் இந்து பார்பனியதிர்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மற்றவர்கள் அடித்து கொல்வார்கள் பார்ப்பனீயம் அணைத்தும் (ஊடுருவியும் )கொல்லும் ..................
No comments:
Post a Comment