அய்யா விஜய் மற்றும் அனானி........... அவர்களே !உண்மை எப்போதும் நம் விருப்பபடி இருப்பதில்லை ஒரு மாபெரும் சாம்ராஜிய கனவு உள்ளவர் எவராயினும் அவர் ஆதிக்கம் செய்தே அதை அடைய முடியும்...................... ஏன் என்றால் ஒரு இடத்தை வென்று விடலாம் ஆனால் அதை கட்டி காப்பாற்றுவது என்பது நிர்வாகவியல் சம்ந்தபட்டது ராஜராஜனின் வடக்கு படையெடுப்பிற்கு பிறகு அவன் அங்கு நிலவிய நிர்வாக முறையை கனிஷ்கர்களாலும் குப்தார்களாலும் உருவாக்கப்பட்ட (system of revenue ) தான்தமிழகத்தில் அறிமுக படுத்தினான் பின்பற்றினான் (படிக்க ராம் சரண் சர்மா எழுதிய :இந்திய நிலமானிய முறை)............................ மேலும் இதை மெய்பிபதர்கான சான்றுகள் தமிழகம் முழுவதும் விரவி கிடக்கின்றன குறிப்பாக சேர்மாதேவி பக்தவசல்சாமிகொவில் கல்வெட்டு அம்பசமுதரம் பிரமதேசம் கிராமம் அயன் திருவாலீச்வரம் கல்வெட்டு முதலியவை இகல்வெட்டுகளில் பார்பனர்களுக்கும் கோயில்களுக்கும் உழைக்கும் மக்களின் நிலம் பிடுங்கப்பட்டு கொடுக்கப்பட்டதையும் அதை எதிர்த்து உழைக்கும் மக்கள் தீக்குளித்தும் அரசன் கட்டிய கோவிலின் மேல் இருந்து குதித்தும் தற்கொலை செய்து போராடியதையும் குறிபிடுகின்றன எப்போதும் ஆளும் அரசுகளின் பார்வையில் இருந்து வரலாற்றை பார்க்காமல் உழைக்கும் மக்களின் பக்கம் நின்று பார்க்கவும்
No comments:
Post a Comment