Thursday, 22 November 2012

http://nkshajamydeen.blogspot.com/2012/11/blog-post_22.html

இஸ்ரேல் மிக தெளிவாகவே வேகமாக மற்றும் அதிரடியாக மேலும் அதிக பட்ச ஆயுதங்களை கொண்டு அதிகபட்ச உயிர்களையும்  உடமைகளயும் அழிக்கிறது  நாம்  என்ன நடக்கிறது என்று யோசிபதற்குள் இனபடுகொலையை நடத்தி விட்டு போர் நிறுத்தமும் செய்துவிடுகிறது  இதனை அது பாலஸ்தீனர்களைமுந்திய தாக்குதல் லுக்கு பின் என்ன முன்னேற்றம் அடைந்தார்களோ அதனை முழுமையாக அழித்து விடுகிறது  எந்த நிலையில் இருந்தார்களோ  ஒரு அடி கூட முன்னேற விடாமல்   செய்கிறது இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா என்று புலம்பத்தான் முடிகிறது 

No comments:

Post a Comment