Thursday, 29 May 2014

http://vimarisanam.wordpress.com/2014/05/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/#comment-6698

அய்யா !தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஓரிரு முறை பின்னூட்டம் இட்டுள்ளேன் தேர்தலுக்கு முன்பு தமிழர்கள் பிரச்னை களுக்கு கோங்க்றேசே காரணம் அதற்க்கு பா ஜ க தீர்வு என்பது போன்ற சார்புடன் எழுதினீர்கள் ஆனால் தற்பொழுது பா ஜ க துரோகம் செய்வது போல் எழுதுகிறீர்கள் இதற்கு வரும் பின்னூட்டங்களும் உங்களை பொறுத்திருக்கும் படி சொல்கின்றன ………. நிற்க பா ஜ க வின் தலைமை எப்போது தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது அல்லது தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் உடன் முரண்பட்டு கொண்டது அல்லது கருத்து வேறுபாடு கொண்டது இந்திய தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் (சி பி அய்) (சி பி எம் )உட்பட தமிழர்களுக்கு துரோகம் செய்தே வந்துள்ளன …………..ராஜபக்சே அழைக்காமலா வந்தார் அதைகூட வை கோ தான் நடத்திய ஆர்பட்டதிலோ பேச்சிலோ ப ஜ க வை விமர்சிக்கவோ அல்லது முழக்கமிடவோஇல்லை…… தங்களது தற்போதைய பதிவுகளும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களும் பா ஜ க வின் நிலையையும் அது பற்றிய தமிழ் மக்களின் நிலையை நீர்த்து போக செய்வதாக உள்ளது பரிசீலியுங்கள் ஏன் என்றால் தமிழ் மக்களுக்கு இதற்க்கு மேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை

No comments:

Post a Comment