அய்யா !அனைத்தும் முடிந்த பிறகு எதற்கு இந்த அறிக்கை நாக்கு வளிக்கவா ? ஏகதிபத்தியங்கள் ஒரு இன படுகொலையை நடத்தி முடித்து விட்டு அந்த ரத்த கரையை கழுவ ஐ .நா சபை அறிக்கை அது இது என்று பசப்பு கின்றன ! நாதி அற்ற அடிமை இனமான தமிழினம்கொல்பவனிடமே (இந்தியா ) காப்பாற்ற சொல்லி கதறியது தான் மிகப்பெரிய முரண் ! அதற்க்கு காரணம் இங்கிருக்கும் ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகளும் தமிழ்தேசிய தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்களும் தான் இன்று வரை இவர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை ஊட்டியே வருகிறார்கள் ! தமிழன் தான் இந்தியாவால் அடிமை படுத்த பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதில் இருந்து மீள்வதற்காக போராடாத வரை தீர்வு கிடையாது .
No comments:
Post a Comment