Thursday, 15 November 2012

http://indrayavanam.blogspot.in/2012/11/blog-post_8.html#more


தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?//அய்யா மக்கள் எப்போது தவறு செய்தார்கள் திருந்துவதற்கு ......தேவர் இறந்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகே தேவர்ஜெயந்தி கொண்டாட்டம் ஆளும் அரசுகளால் மக்கள் மத்தியில் திநிக்கபடது .............ஏன் என்றால் ஆளும் அரசுக்குதங்கள் சுரண்டலை(மணல்கொள்ளை ,granite ) செய்திட ஒரு அடியாள் கூட்டம் தேவை பட்டது தேவர் சாதி ஒருபோர் சாதி ஆகவும் பெரும்பன்மை சாதி ஆகவும்இருந்ததால் அதை கையில்எடுத்து கொண்டது இதில் அம்மாவுக்கும் அழகிரிக்கும் பெரிய வேற்றுமை இல்லை மேலும் தென் மாவட்டங்களில் விவசாயம் செத்து கொண்டு இருக்கிறது இங்கு விவசாயி களாய் இருப்பவர்கள்தேவர்களும் தாழ்த்தப்பட்டமக்களும் தான் இவர்களுக்கு இடையில் ஏற்கனவே சாதியஆதிக்க பிரச்னை இருக்கிறது இதனை மேலும் ஆளும் அரசுகள் தூண்டி விட்டு எரியும் வீட்டில் பிடுங்கிய கதை ஆக தன கொள்ளையை தொடர்கிறது
ஆகவேதங்கள் ஆதிகத்துகாய் ஆளும் அரசுகளின் கைகூலிகளாய் இருந்து கொண்டு
அம்மக்களை பலி கடாவாக்கும் தேவர்ஆதிக்க சக்திகளை அம்பலபடுதுவோம் ! தனிமைபடுதுவோம் !
பதிலளிநீக்கு

No comments:

Post a Comment