Tuesday, 20 November 2012

http://mydeartamilnadu.blogspot.in/2012/11/blog-post_20.html

அய்யா! பால்தாக்ரேவின் உணர்வு சரியானது தான் ஆனால் அவர்கொண்ட வழிமுறை தான் தவறானது மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வேண்டும் என்பது சரி ஆனால் அதற்கு தீர்வாக உழைக்கும் மக்களான தமிழர்களையும் பீகாரி களையும் எதிரியாக காண்பித்து குஜராத்தி பனியாகளுடன் கூடிக்குலவி இந்துபார்பநியதை தன வழிமுறையாக கொண்டார் இதன் மூலம் உழைக்கும் இஸ்லாமியர்களையும் எதிரியாக பாவித்தார் ஆனால் தன் பிழைப்ப்பு வாதத்திற்காகமுஸ்லிம்  உயர் வர்க்க பிரிவினருடன் உறவு வைத்திருந்தார் இப்படி ஒருஇந்திய  தரகு முதலாளிய பார்பனிய அடியாளுக்கு இந்திய ராணுவ மரியாதையும்இந்திய  தேசிய கொடி போர்துதலும் பொருத்தமானதே  

No comments:

Post a Comment