கறுத்தான் said...
அய்யா! தங்களின் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ................. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு உளரும் தமிழக சூழலில் தாங்கள் நிதானமாக எடுத்து வைக்கும் வாதங்களும் ஆதாரங்களும் இன்றைய தமிழக சூழலுக்கு அவசியம் தேவை .......இன்று நீங்கள் அம்பலபடுத்தி உள்ள ஆனந்தவிகடனின் உண்மை முகம் நாம் ஊகத்தில் அறிந்தது தான் என்றாலும் இப்படி கையும் களவுமாக பிடிபடும் போதுதான் அவர்களை துரோகிகள் என்று மக்கள் மத்தியில் அம்பலபடுதமுடியும் .................வாழ்க உங்கள் பணி !......................வளர்க உங்கள் உறுதி !
கறுத்தான் said...
அய்யா !அம்பலப்பட்டு போனவன் வாய் திறக்க மாட்டான் ஆனால் இவர்கள் மலை முழுங்கி கள் மூவாயிரம் ஆண்டு கால அனுபவம் ஆயிற்றே.................... நாத்திகன் புத்தனையே கடவுள் அவதாரம் ஆக்கியவர்கள்..............ஆனால் இவர்கள் கொட்டம் இனி எடுபடாது . ஆகவே சோர்வு வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி
த்தூ.....ஆனந்த விகடன்..!
vember 2012 09:40