Thursday, 15 November 2012

http://donashok.blogspot.in/2012/05/blog-post_15.html


karutha said...
தேசிய இனங்களின் சிறை கூடம் தான் இந்தியாஎன்ற புரிதலுக்கு வந்து சுமார்நாற்பது ஆண்டுகள் ஆகியும் ஏன் விடுதலை வரவில்லை என்றால் அவ்வாறு வரையறுத்த அமைப்புகளே அந்த கோரிக்கைக்கு உண்மையாக இல்லை !.........................மேலும் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி இந்தியா என்பது தரகுபார்பனிய ஏகாதிபத்திய கட்டமைப்பு என்றும் சாதிய ஒடுக்குமுறையும் தேசிய ஒடுக்குமுறையும் கொண்டு பூர்வகுடி மக்களை ஒடுக்கிவருகிறது என்று வரையறுத்து உள்ளது.................. இதில் இருந்து விடுபடதமிழ் தேசிய ஜனநாயக புரட்சி திட்டத்தை வைத்து வேலை செய்து வருகிறது !

No comments:

Post a Comment