Thursday, 15 November 2012

http://sangappalagai.blogspot.in/2012/10/178.html


அய்யா நானும் நிசப்தத்தின் பதிவை படிதேன்! நீங்கள் விமர்சிப்பது போல் அவர் ஒன்றும் சொல்லவில்லை!..... ... மேலும் ஒழுக்கம் என்பது அந்த சமுகத்தின் அரசியல் பொருளாதார கட்டமைப்பை சார்ந்தது இங்கு அரசின் கொள்கையான உலகமயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரத்தை கொண்டு வந்த பிறகு இங்கு அது சார்ந்த பண்பாடு கலாச்சாராம் நிலவுவதை எவ்வாறு தடுக்க முடியும் ? ..............................மேலும் குடும்ப அமைப்பு திட்டமிட்டு சீரழிக்க பட்டு விட்டது................... இன்று எந்த குழந்தையும் நீங்கள் அருகில் வைத்து பராமரிக்க முடியாது தன்னுடைய அடிப்படை கல்விக்கே பெற்றோர்களை பிரிய வேண்டி இருக்கிறது கிராமங்களில் விவசாயம் அழிக்கப்பட்டு விட்டதால் மக்கள் நகரம் நோக்கி செல்கிறார்கள் அங்கு கிடைக்கும் கூலியை வைத்து குடும்பத்துடன் வாழ முடியாது......................... ஆகவே பிரிந்த குடும்பம்கட்டுப்பாடு இழந்து விடுகிறது இது தான் கிராமம் முதல் நகரம் வரை உள்ளநிலை உங்களுக்கு சந்தேகம் இர்ருக்குமானால் உங்கள் கிராமத்தில் உள்ள ஒரு இளைங்கன் அல்லது ஒரு இளைங்கி இடம் செல்போனை வாங்கி பார்க்கவும் இது தனி நபரோ அல்லது குறிப்பான இடம் சார்ந்த பிரச்சனையோ அல்ல இது இந்த சமூக அமைப்பு சார்ந்த பிரச்னை யாரும் இதில் இருந்து தப்ப முடியாது ................
ReplyDelete

No comments:

Post a Comment