கறுத்தான்November 9, 2012 12:48 AM
அய்யா !தாங்கள் மெத்த படித்தவர் போல் தெரிகிறது ஆனால் அவர்கள் கூறும் விஷயம் புரியவில்லையா ....................ஒன்றாய் இர்ருந்த சமுகத்தில் மானிடகுலமுன்னேற்றத்தினால் உழைப்பு பிரிவினை ஏற்பட்டது இயல்பு இது தான் உலகம் முழுக்க நடைபற்றது ஆனால் இந்தியாவில் மட்டுமே அது பிறப்பின் அடிபடையில் என ஒரு இறுகிய தன்மை பெற்றது இதற்க்கு முழுமையான பொறுப்பு மனுடர்மதிற்க்கும் வேதங்களும ஆகும் இதை உருவாக்கியதும் பரப்பியதும் பாதுகாத்தும் பார்ப்பனீயம் ஆகும்....................... தலைமை ஏற்பவனும் அத்தலய்மையை ஏற்று நடபவனும் ஒன்றல்ல..................... பார்பனியம் என்பது ஒரு ஒடுக்கும் வர்க்க தத்துவம் ............இன்று வரை அதனை தலைமை ஏற்று நடத்துவது பார்பனரே இன்றும் சமூக மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் கோர்ட்டுக்கு செல்வதும் யார் பூர்வகுடி மக்களின் தெய்வங்களை பாரபனியாபடுதுவது யார் பூர்வகுடி மக்களின் மொழிகளை நீச பாஷைஅது கடவுளுக்கு புரியாது என்று இகழ்வது யார் பூர்வகுடி மக்கள் அழுக்கனவர்கள் என்று சொன்னது யார் சித்த மருத்துவம் முறையை அழித்திட துடிப்பது யார் ஒடுக்கப்பட்ட மக்களின் வகுப்பு வாரி உரிமைக்கு எதிராக நிற்பது யார் இன்று அம்பேத்கரும் பெரியாரும் போராடாவிட்டால் நான் உங்களுடன் இந்த விவாதத்திற்கே வந்திரருக்க முடியாது என்பதே உண்மை !
ReplyDelete