Tuesday, 20 November 2012

http://www.nisaptham.com/2012/11/blog-post_20.html

அய்யா !பழமலை என்று இல்லை இன்று தமிழகத்தில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்று கருத படுவோர் யாரும் இச்சம்பவத்தை பற்றி ஆய்வும் செய்யவில்லை கண்டனமும் தெரிவிக்க வில்லை மேலும் கருத்து தெரிவிபவர்களும் எதாவது ஒரு இடத்தில பறையர் சமூகத்தை பற்றி ஒரு சாடலாவது சாடி விட்டுத்தான் போகிறார்கள் இதுபூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பதை போல் இருக்கிறது தமிழ் சினிமா நூற்றுக்கு தொண்ணுறு சதமானம் காதலை போற்றி படம் எடுகிறார்கள் அந்த புரட்சி இயக்குனர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் முதலில் அந்த மக்கள் மத்தியில் இந்த சமூகத்தை பற்றி நம்பிக்கை உருவாக்க பட வேண்டும் 

No comments:

Post a Comment