அய்யா !தங்களின் இந்தபதிவையும் பார்த்தேன் அண்ணாவைபற்றியான மீள் பதிவையும் பார்த்தேன்அண்ணாவை பற்றி மாற்று கருத்து வைத்து கொண்டு உங்களுடைய இணையத்தின் தலைப்பில் அண்ணாவின் பொன்மொழி ஏன் இத்தனை முரண்பாடுகள் யாரைஏமாற்ற இத்தனை வேஷங்கள் முகமுடியை கழற்றுங்கள் நீங்கள் நிற்கும் கொள்கைக்காக நேர்மையாய் நின்று வேலை செய்யுங்கள் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வலையும் காட்டி ஏமாற்றாதீர்கள் ......................நன்றி
No comments:
Post a Comment