karutha8 அக்டோபர், 2012 11:02 pm
இது வரை இந்திய ராணுவம் எதிரி நாட்டுடன் சண்டை போட்டதை விட சொந்த மக்களுடன் சண்டை போட்டதே அதிகம் ..............................இந்திய தரகு முதலாளிகளின் கூலி படையே இந்திய ராணுவம் இது தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் பன்னாட்டு மூலதனத்தை பாதுகாத்து நம் நாட்டை அவர்களின் வேட்டை காடாக ஆக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த படுகிறது............................. ஆகவே இதற்க்கு எந்த புனிதமும் இல்லை
பதிலளிநீக்கு